Wednesday, May 16, 2018

முத்தரையர் குல ஜமீந்தார் AND மிராசுதார்


முத்தரையர் குல ஜமீந்தார் :

 

       புதுக்கோட்டை மாவட்டம் இன்றய ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி அன்றய "தானம நாடு" பகுதியை ஆண்ட முத்தரையர் குல ஜமீந்தார் "விஜயரகுநாத குமாரசாமி வழூவாட்டி தேவர்" கீரமங்கலம் அருகே உள்ள நகரம் என்னும் ஊரினை தலைமை இடமாக கொண்டு தானம நாடு முழுவதையும் ஆட்சி செய்தார் மேலும் நகரம் கிராமத்தில் ஒர் குன்றின் மேல் உள்ள முருகன் கோவிலை ஜெமீன் வாம்சத்தார்கள் கட்டி உள்ளனர் ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாவில் ஜெமீன் படத்திற்கும் அவர்களது வம்சா வளியினர்கும் மரியாதை செய்யபடும் ஜமீந்தார் "தேவர் பட்டம் கொண்ட முத்தரையர் சமூகத்தவர்" ஆவார்.


முத்தரையர் குல மிராசுதார் :

 

                          ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம் 

மிராசுதார் S.M.சிவசாமி சேர்வை ( புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சிலட்டூர்  போஸ்ட்  சின்ன

சுனையக்காடு ) அவர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம் 

       


 


No comments:

Post a Comment